ஏப்ரல் 14, 2008 at 3:16 பிற்பகல் (நகைச்சுவை) (கேப்டன், தே.மு.தி.க., விஜயகாந்த்)
உண்ணாவிரதத்தால் எங்கள் மரியாதை போய்விட்டது!
- கலைஞர் மீது பாயும் விஜயகாந்த்
கேப்டனய்யா, ஒரே ஒரு போஸ்டர்ல இத்தன பேரு மானத்த வாங்கிபுட்டீங்களே…
ஏப்ரல் 15, 2008 இல் 5:49 நான்
great good
ஏப்ரல் 24, 2008 இல் 2:30 நான்
UNGALAAL ENGAL THALAIVARGAL MARIYADHAI POI VITTADHU.
ஏப்ரல் 29, 2008 இல் 4:56 நான்
நல்லவேளை இத்தனை தலைவர்களும் சுவற்றிலே காலை வெச்சு சுத்தி சுத்தி மிதிக்கிறதா போடாம இருந்தாரே ! அதுக்கு சந்தோசப் படுங்க.
ஏப்ரல் 29, 2008 இல் 5:47 நான்
சுத்தி சுத்தி மிதிச்சா கூட பொறுத்துக்குவாங்க, இவரு சொல்ற புள்ளிவிவரங்களத் தான் தாங்கிக்க முடியல.
மே 2, 2008 இல் 4:11 நான்
விஜயகாத் அண்ணாச்சிய நக்கலடிச்சி ஈமெல்யில் மற்றும் பிலாக் போடுகிறவர்கள் 15 பேர் கொண்ட லிஸ்டில் நீங்க தான் முதலிடம். இன்னும் 24 மணி நேரத்தில் இந்த பதிவ ரிமூவ் பன்னாட்டி ‘ஆப்பு’ தான் மாப்பு.
மே 2, 2008 இல் 4:18 நான்
வேலு நாயக்கர்: நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவமே தப்பில்ல. ஒரு பதிவு எழுத என்ன செலவாகும்.
ஐயர்: அது, ஒரு பதிவு….
வேலு நாயக்கர்: ஒன்னில்லை, எழுதுறோம், அஞ்சு பதிவு. எழுதுறோம், ஆளுக்கு அஞ்சு பதிவு எழுதுறோம். என்ன செலவானாலும் எழுதுறோம்
ஐயர்: ஏ.சி.எஃப். காரன் தூக்கிருவான் நாயக்கரே
வேலு நாயக்கர்: நாம ஏ.சி.எஃப். காரனையே தூக்குறோம்.
மே 2, 2008 இல் 10:48 நான்
அந்நியன்: ஏன்டா கேப்டன பத்தி தப்பா பதிவு போடுற…
மே 2, 2008 இல் 11:10 நான்
நீ அந்நியன் தானே. சீயான பத்தி தப்பா பதிவு போட்டா மட்டும் தான் நீ கேள்வி கேக்கனும்!!!
மே 2, 2008 இல் 11:24 நான்
add me in ur gtalk viknesh2cool@gmail.com
பெயர் (தேவையானவை)
மின்னஞ்சல் (தேவையானவை)
URI
Anbu சொன்னது,
ஏப்ரல் 15, 2008 இல் 5:49 நான்
great good
udaikumar சொன்னது,
ஏப்ரல் 24, 2008 இல் 2:30 நான்
UNGALAAL ENGAL THALAIVARGAL MARIYADHAI POI VITTADHU.
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 29, 2008 இல் 4:56 நான்
நல்லவேளை இத்தனை தலைவர்களும் சுவற்றிலே காலை வெச்சு சுத்தி சுத்தி மிதிக்கிறதா போடாம இருந்தாரே ! அதுக்கு சந்தோசப் படுங்க.
vijaygopalswami சொன்னது,
ஏப்ரல் 29, 2008 இல் 5:47 நான்
சுத்தி சுத்தி மிதிச்சா கூட பொறுத்துக்குவாங்க, இவரு சொல்ற புள்ளிவிவரங்களத் தான் தாங்கிக்க முடியல.
விக்னேஷ்வரன் அடைக்கலம் சொன்னது,
மே 2, 2008 இல் 4:11 நான்
விஜயகாத் அண்ணாச்சிய நக்கலடிச்சி ஈமெல்யில் மற்றும் பிலாக் போடுகிறவர்கள் 15 பேர் கொண்ட லிஸ்டில் நீங்க தான் முதலிடம். இன்னும் 24 மணி நேரத்தில் இந்த பதிவ ரிமூவ் பன்னாட்டி ‘ஆப்பு’ தான் மாப்பு.
vijaygopalswami சொன்னது,
மே 2, 2008 இல் 4:18 நான்
வேலு நாயக்கர்: நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவமே தப்பில்ல. ஒரு பதிவு எழுத என்ன செலவாகும்.
ஐயர்: அது, ஒரு பதிவு….
வேலு நாயக்கர்: ஒன்னில்லை, எழுதுறோம், அஞ்சு பதிவு. எழுதுறோம், ஆளுக்கு அஞ்சு பதிவு எழுதுறோம். என்ன செலவானாலும் எழுதுறோம்
ஐயர்: ஏ.சி.எஃப். காரன் தூக்கிருவான் நாயக்கரே
வேலு நாயக்கர்: நாம ஏ.சி.எஃப். காரனையே தூக்குறோம்.
விக்னேஷ்வரன் அடைக்கலம் சொன்னது,
மே 2, 2008 இல் 10:48 நான்
அந்நியன்: ஏன்டா கேப்டன பத்தி தப்பா பதிவு போடுற…
vijaygopalswami சொன்னது,
மே 2, 2008 இல் 11:10 நான்
நீ அந்நியன் தானே. சீயான பத்தி தப்பா பதிவு போட்டா மட்டும் தான் நீ கேள்வி கேக்கனும்!!!
விக்னேஷ்வரன் அடைக்கலம் சொன்னது,
மே 2, 2008 இல் 11:24 நான்
add me in ur gtalk
viknesh2cool@gmail.com