தயவு செய்து தா…

மே 7, 2008 at 8:51 நான் (கவிதை) (, , )

உன் வெட்கத்தைத் தந்துவிட்டு

பூச்சரத்தை எடுத்துக்கொள்;

ஏனெனில்,

கொடுக்கலும் வாங்கலும்

வியாபாரத்தில் மட்டுமல்ல,

காதலிலும் உண்டு…

4 மறுமொழிகள்

  1. சேவியர் சொன்னது,

    மே 19, 2008 இல் 6:17 பிற்பகல்

    அடப்பாவி மனுஷா.. உனக்குள்ள இப்படி ஒரு கவிஞன் ஒளிஞ்சிட்டிருக்கானா :)

  2. வெயிலான் சொன்னது,

    ஜூன் 18, 2008 இல் 11:21 பிற்பகல்

    கவித நல்லாருக்கு. ஆமா! இந்தப் படத்த எங்கேர்ந்து சுட்டீங்க?

  3. vijaygopalswami சொன்னது,

    ஜூன் 18, 2008 இல் 11:32 பிற்பகல்

    வாங்க வெயிலான். படம் மின்னஞ்சலில் வந்தது. கவிதை, கற்பனையில் வந்தது.

  4. வெயிலான் சொன்னது,

    ஜூன் 21, 2008 இல் 3:46 பிற்பகல்

    mail id please. my id is veyilaan.wordpress.com

மறுமொழியொன்றை வழங்குக