தயவு செய்து தா…

மே 7, 2008 at 8:51 மு.பகல் | In கவிதை | 4 Comments
Tags: , ,

உன் வெட்கத்தைத் தந்துவிட்டு

பூச்சரத்தை எடுத்துக்கொள்;

ஏனெனில்,

கொடுக்கலும் வாங்கலும்

வியாபாரத்தில் மட்டுமல்ல,

காதலிலும் உண்டு…

4 மறுமொழிகள் »

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

  1. அடப்பாவி மனுஷா.. உனக்குள்ள இப்படி ஒரு கவிஞன் ஒளிஞ்சிட்டிருக்கானா :)

  2. கவித நல்லாருக்கு. ஆமா! இந்தப் படத்த எங்கேர்ந்து சுட்டீங்க?

  3. வாங்க வெயிலான். படம் மின்னஞ்சலில் வந்தது. கவிதை, கற்பனையில் வந்தது.

  4. mail id please. my id is veyilaan.wordpress.com


மறுமொழியவும்

XHTML: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.