சம்பள தேதி ஒன்னிலே…
புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதெல்லாம் சகஜமப்பா….
மனைவி: மார்கெட்ல புதுசா ஒரு ஐ-பாடு வந்திருக்கு. எனக்கு அது வேனும். ஒழுங்கா உன் சம்பளத்த குடுத்துட்டு அடுத்த வேலைய பாரு
கணவன்: ஒரு ஐ-பாடுக்கு இப்டி நாயா அலையிறியேடி, இந்த சம்பளத்துக்கு நான் பட்ட ”பாடு” தெரியுமாடி உனக்கு
மனைவி: மாடு மாதிரி உழைக்கதான் உன்னை புருஷனா வைச்சிருக்கேன். மொதல்ல உன் பர்ஸ் எங்கேன்னு சொல்லு
கணவன்: தரமாட்டேன், தரமாட்டேன், தரமாட்டேன்… கைய எடுடீ…
கணவன்: என்ன உடூ…. இதெல்லாம் ரொம்ப ஓவரு. பர்ச எடுக்காத ப்ளீஸ்…
மனைவி: பிச்சிருவேன், பணத்த குடுக்காம இருந்துடுவியா இந்த வீட்ல… பட்டா, சாவடிச்சிருவேன்…
மனைவி: என் சமத்து புருஷா, இப்போ நான் கடைக்கு போயிட்டு, எனக்கு ஐ-பாடும் உனக்கு குச்சிமிட்டாயும் வாங்கிட்டு வருவேனாம். வழிவிடுறா செல்லம்…
மனைவி: உம்ம்ம்ம்ம்ம்ம்மா, எம் புருஷன்னா புருஷந்தான்…
கணவன்: ஏன்டி சொல்ல மாட்டே, அதான் முழு சம்பளத்தயும் புடுங்கிட்டியே, இதுவும் சொல்லுவ இன்னுமும் சொல்லுவ… போடீ…





jaisankarj சொன்னது,
மே 13, 2008 இல் 8:47 பிற்பகல்
உன் comment படத்தை விட super . தலைவா எங்கியோ போயிட்ட
Laxman சொன்னது,
மே 14, 2008 இல் 1:40 பிற்பகல்
உங்கள் வாடிக்கையை வேடிக்கையாக சொல்லியுள்ளீர்கள்…நன்று…
vijaygopalswami சொன்னது,
மே 14, 2008 இல் 6:12 பிற்பகல்
வருகைக்கு நன்றி ஜெய்சங்கர், லக்ஷ்மன்.
//
உங்கள் வாடிக்கையை வேடிக்கையாக சொல்லியுள்ளீர்கள்…நன்று…
//
எதிர்காலத்தில், திருமணத்திற்கு பிறகு வேண்டுமானால் இது வாடிக்கையாகலாம். குடும்பஸ்தர்கள் பலரும் இதை அனுபவித்து வருவதாக ”உக்காந்து கவலைப் படுவோர் சங்கம்” (அதுதான்பா, கல்யாணமான குரூப்பு) கவலையுடன் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
விக்னேஷ்வரன் அடைக்கலம் சொன்னது,
மே 17, 2008 இல் 1:56 பிற்பகல்
அண்ணாச்சி பட்த்தை ஏற்கணவே மின்னஞ்சலில் பார்த்திருகேன்… டயலாக் சூப்பரா இருக்கு…
சேவியர் சொன்னது,
மே 19, 2008 இல் 6:20 பிற்பகல்
அசத்தல் கமெண்ட்ஸ்
ரொம்பவே ரசித்தேன்.