கொலை வெறிக் கவிதைகள் 1754 – 2

ஜூலை 6, 2008 at 9:22 மு.பகல் | In நகைச்சுவை | 5 Comments
Tags: , , , , , ,

அண்ணலும் நோக்கியா

அவளும் நோக்கியா

அவனிடம் N-72

அவளிடம் 6600.

இருவரும்

மறந்தும் கூடத்

திரும்பிப் பார்ப்பதில்லை

1100 வை.

(தற்காலக் காதலில் நிலவும் வர்க்க பேதத்தைக் குறித்து…)

5 மறுமொழிகள் »

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

  1. :( சொல் போனிலும் காதல் பேதமா??

  2. கரெக்டான தலைப்புதான்… படிச்சவுடனே கொலவெறி வருது…

  3. \\சொல் போனிலும் காதல் பேதமா??///

    காதல்லயே பேதம்…. அப்புறம் செல்போன் எம்மாத்திரம்…

  4. விக்கி, வென்பூ, கடுகு அண்ணா,

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  5. ///
    படிச்சவுடனே கொலவெறி வருது…
    ///

    யாரு மேல கொலைவெறி வருது. எம்மேல இல்லையே?


மறுமொழியவும்

XHTML: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.