கொலை வெறிக் கவிதைகள் 1754 – 3

ஜூலை 6, 2008 at 8:18 பிற்பகல் | In நகைச்சுவை | 4 Comments
Tags: , , , ,

உரசிப் பார்த்தான்
பற்றவில்லை…

தடவிப் பார்த்தான்
வேலைக்காகலை…

இடித்துப் பார்த்தான்
எதிர்வினை இல்லை…

அவன்
ஜி.ஹெச்சில் கண்விழிக்குமுன்
கடைசியாப் பார்த்தது….

பிஞ்ச செருப்பு……

4 மறுமொழிகள் »

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

  1. அனுபவ (பின்)அறிவு!
    i mean பின் புத்தி
    நட்புடன்
    கமலா

  2. இப்டியே கவித எழுதிகிட்டு இருந்தாலும் அவன் பாத்ததைத்தான் பாக்க வேண்டியதிருக்கும் தம்பி....... சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.... எல்லாரும் பொறுமைசாலிகளா இருப்பாங்களா என்ன?

  3. என்னது? இன்னுமா நடக்குது இப்படி? ;)

  4. காலம் பிக்கப்பு டிராப்பு எஸ்கேப்புனு ஓடிக்கிட்டு இருக்கு… தடவிகிட்டும் உரசிகிட்டும் இருந்தா வேலைக்கு ஆகுமா சித்தப்பு…


மறுமொழியவும்

XHTML: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.