கொலை வெறிக் கவிதைகள் 1754 – 3
8:18 பிப இல் ஜூலை 6, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: இடி, உரசல், ஜி.ஹெச்., தடவல், பிஞ்ச செருப்பு
உரசிப் பார்த்தான்
பற்றவில்லை…
தடவிப் பார்த்தான்
வேலைக்காகலை…
இடித்துப் பார்த்தான்
எதிர்வினை இல்லை…
அவன்
ஜி.ஹெச்சில் கண்விழிக்குமுன்
கடைசியாப் பார்த்தது….
பிஞ்ச செருப்பு……
4 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
அனுபவ (பின்)அறிவு!
i mean பின் புத்தி
நட்புடன்
கமலா
Comment by kalyanakamala— ஜூலை 7, 2008 #
இப்டியே கவித எழுதிகிட்டு இருந்தாலும் அவன் பாத்ததைத்தான் பாக்க வேண்டியதிருக்கும் தம்பி....... சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.... எல்லாரும் பொறுமைசாலிகளா இருப்பாங்களா என்ன?
Comment by கடுகு— ஜூலை 7, 2008 #
என்னது? இன்னுமா நடக்குது இப்படி? 😉
Comment by வெயிலான்— ஜூலை 8, 2008 #
காலம் பிக்கப்பு டிராப்பு எஸ்கேப்புனு ஓடிக்கிட்டு இருக்கு… தடவிகிட்டும் உரசிகிட்டும் இருந்தா வேலைக்கு ஆகுமா சித்தப்பு…
Comment by vikneshwaran adakkalam— ஜூலை 8, 2008 #